விண்ணப்பத்தைக் கேட்பவரே / Vinnappathai Ketpavarae / Vinnapathai Ketpavare
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஐயா
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போது
ம்
ஐயா
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
2
மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
ஐயா
அதிசயம் செய்பவரே
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
3
சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
ஐயா
என்று சொல்லி சுகமாக்கினீர்
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
4
என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
ஐயா
சுமந்து தீர்த்தீரைய்யா
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
5
குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்களை நடக்கச் செய்தீர்
குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்களை நடக்கச் செய்தீர்
ஐயா
முடவர்களை நடக்கச் செய்தீர்
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
6
உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே
உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
என்
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா