உம் தோள்கள் / Um Tholgal

உம் தோள்கள் / Um Tholgal

தோள் மேல் தூக்கி வந்த அன்பே
கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே
தோள் மேல் சுகம் தான் கான்பேனோ அன்பே
கலப்பாரா தூங்கி போனேன் மார்பிலே

அறியாத அன்பே
ஆறுதல் தருமே
அப்பா உம் தோழ்களிலே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னால வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே
இருப்பீரே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னால வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே
இருப்பீரே

1
நேசத்தால கரைஞ்சி போயி
பூமில உம்மோட பாதம் வெச்சீர்
நெருக்க பட்டு விலகி போனேன்
புழுங்கிய மனசால பாசம் தந்தீர்
வாழ்வென வசதியாய் உம் தொழிலே
சாய்வெனே என்னலுமே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே
இருப்பீரே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே
இருப்பீரே

2
கசங்கியே நான் கலங்கி நின்னேன்
ஓயாத அன்பால திரும்பி பார்த்தீர்
கரையுடனே ஒதுங்கி நின்னேன்
ஓடோடி வந்தென்னை தூக்கினாங்க
தொல்லையா என்னதான் பாக்காமலே
பிள்ளையாய் பார்த்தீரையா

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னால வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே
இருப்பீரே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னால வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே
இருப்பீரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!