கல்வாரி சிலுவையிலே / Kalvaari Siluvaiyilae / Kalvari Siluvaiyilae
கல்வாரி சிலுவையிலே
ஜீவனைக் கொடுத்தீரே
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
துதித்தாலும் போதாதே
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
துதித்தாலும் போதாதே உம்மை
துதித்தாலும் போதாதே
1
என் பாவம் போக்கிடவே
தம் ரத்தம் சிந்தினீரே
என் பாவம் போக்கிடவே
தம் ரத்தம் சிந்தினீரே
என் சாபம் நீக்கிடவே
தம் ஜீவன் ஈந்தீரே
என் சாபம் நீக்கிடவே
தம் ஜீவன் ஈந்தீரே
2
என் காயம் ஆற்றிடவே
நீர் காயமடைந்தீரே
என் காயம் ஆற்றிடவே
நீர் காயமடைந்தீரே
என் நோய்கள் தீர்த்திடவே
நீர் தழும்பை ஏற்றீரே
என் நோய்கள் தீர்த்திடவே
நீர் தழும்பை ஏற்றீரே
3
சமாதானத்தை தந்திட
ஆக்கினை ஏற்றுக்கொண்டீர்
சமாதானத்தை தந்திட
ஆக்கினை ஏற்றுக்கொண்டீர்
ஆடுகள் போல் திரிந்த என்
அக்கிரமத்தை நீர் சுமந்தீர்
ஆடுகள் போல் திரிந்த என்
அக்கிரமத்தை நீர் சுமந்தீர்