நீர் அறிவீர் | Neer Ariveer
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை தூரத்தில் இருந்தும் அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை தூரத்தில் இருந்தும் அறிகிறீர்
நான் நடந்தாலும் நான் இருந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்
நான் நடந்தாலும் நான் இருந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை தூரத்தில் இருந்தும் அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
1
தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்
கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்
வாயில் சொல் பிறவா முன்னமே
பெயர் சொல்லி அழைத்தவரே
தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்
கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்
வாயில் சொல் பிறவா முன்னமே
பெயர் சொல்லி அழைத்தவரே
நான் விழுந்தாலும் நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்
நான் விழுந்தாலும் நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை தூரத்தில் இருந்தும் அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
2
அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரே
காருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரே
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரே
காருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரே
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே
நான் விழுந்தாலும் நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்
நான் விழுந்தாலும் நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை தூரத்தில் இருந்தும் அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை தூரத்தில் இருந்தும் அறிகிறீர்
நான் நடந்தாலும் நான் இருந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்
நான் நடந்தாலும் நான் இருந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை தூரத்தில் இருந்தும் அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
நீர் அறிவீர் | Neer Ariveer | Angella Nishani Dinesh | Jerushan Amos | Angella Nishani Dinesh