நீ என்னால் மறக்கப்படுவதில்லை | Nee Ennaal Marakapaduvadhillai / Nee Ennaal Marakkappaduvadhillai

நீ என்னால் மறக்கப்படுவதில்லை | Nee Ennaal Marakapaduvadhillai / Nee Ennaal Marakkappaduvadhillai

நீ என்னால் மறக்கப்படுவதில்லை | Nee Ennaal Marakapaduvadhillai / Nee Ennaal Marakkappaduvadhillai / Nee Ennaal Marakapaduvadhilai / Nee Ennaal Marakkappaduvadhilai

நீ என்னால் மறக்கப்படுவதில்லை
உன்னை என்றும் கைவிடவே மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே
எந்தன் கையில் இராஜ முடி நீயே
எந்தன் கரத்தில் அலங்கார கிரீடம்

என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை
என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை

1
கர்த்தர் என்னை கைவிட்டார்
ஆண்டவர் மறந்துவிட்டார்
என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே

கர்த்தர் என்னை கைவிட்டார்
ஆண்டவர் மறந்துவிட்டார்
என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே

தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்
பாலகனை மறப்பாளோ
அவள் மறந்து போனாலும்
நான் உன்னை மறப்பதில்லை சீயோனே
நான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே

என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை
என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை

2
நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்
உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை
நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்
உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை

வனாந்திரம் எல்லாமே வயல்வெளியாய் மாறிடுமே
பாழான தேசமெல்லாம் குடிகளாலே நிரம்பிடுமே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே

என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை
என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை

3
எழும்பு எழும்பு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
தூசியை உதறிவிட்டு எழும்பிடு

எழும்பு எழும்பு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
தூசியை உதறிவிட்டு எழும்பிடு

அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள் சீயோனே
உன் இராஜா நடுவினிலே எப்போதும் இருக்கையிலே
இனி நீ தீங்கை காண்பதில்லையே
இனி நீ தீங்கை காண்பதில்லையே

என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை
என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை

நீ என்னால் மறக்கப்படுவதில்லை | Nee Ennaal Marakapaduvadhillai / Nee Ennaal Marakkappaduvadhillai / Nee Ennaal Marakapaduvadhilai / Nee Ennaal Marakkappaduvadhilai | Lucas Sekar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!