நான் அழுதபோது எல்லாம் | Nan Aluthapothu Ellam / Nan Aludhapodhu Ellam | Naan Aluthapothu Ellam / Naan Aludhapodhu Ellam

நான் அழுதபோது எல்லாம் | Nan Aluthapothu Ellam / Nan Aludhapodhu Ellam | Naan Aluthapothu Ellam / Naan Aludhapodhu Ellam

நான் அழுதபோது எல்லாம் | Nan Aluthapothu Ellam / Nan Aludhapodhu Ellam | Naan Aluthapothu Ellam / Naan Aludhapodhu Ellam | Nan Azhuthapothu Ellam / Nan Azhudhapodhu Ellam | Naan Azhuthapothu Ellam / Naan Azhudhapodhu Ellam

நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே

நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே

1
அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டு போவார்கள்
அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டு போவார்கள்

அன்பு தருபவரும் நீர்தான் ஐயா
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா

உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா

நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே

2
உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு போவார்கள்
உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு போவார்கள்

உதவி செய்பவரும் நீர்தான் ஐயா
உதவி செய்பவரும் நீர்தான் ஐயா

உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா

நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே

3
உலகம் என்னை வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா
உலகம் என்னை வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா

வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா
வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா

உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா

நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
அவர் கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே
அவர் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே

நான் அழுதபோது எல்லாம் ஒருவர் அருகில் வந்தவரே
அவர் கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம் ஒருவர் அருகில் வந்தவரே
அவர் கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே

இயேசு தான் அவர் இயேசு தான்
இயேசு தான் அவர் இயேசு தான்
இயேசு தான் அவர் இயேசு தான்
இயேசு தான் அவர் இயேசு தான்

இயேசு தான் அவர் இயேசு தான்
இயேசு தான் அவர் இயேசு தான்
இயேசு தான் அவர் இயேசு தான்
இயேசு தான் அவர் இயேசு தான்

நான் அழுதபோது எல்லாம் | Nan Aluthapothu Ellam / Nan Aludhapodhu Ellam | Naan Aluthapothu Ellam / Naan Aludhapodhu Ellam | Nan Azhuthapothu Ellam / Nan Azhudhapodhu Ellam | Naan Azhuthapothu Ellam / Naan Azhudhapodhu Ellam | Nathanael Donald / Miracle International Church, Puliakulam, Coimbatore, Tamil Nadu, India | Easak Kumar

நான் அழுதபோது எல்லாம் | Nan Aluthapothu Ellam / Nan Aludhapodhu Ellam | Naan Aluthapothu Ellam / Naan Aludhapodhu Ellam | Nan Azhuthapothu Ellam / Nan Azhudhapodhu Ellam | Naan Azhuthapothu Ellam / Naan Azhudhapodhu Ellam | Tamil Arasi / Elshadai Gospel Church, Kuwait | Easak Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!