நம்பிடுவேன் எந்நாளும் / Nambiduven Ennalum / Nambiduvaen Ennalum / Nambiduven Ennaalum / Nambiduvaen Ennaalum
1
நம்பிடுவேன் எந்நாளும்
துன்பம் துயர் ஆனாலும்
எந்தன் இயேசு நாதனை
அந்தம் மட்டும் பற்றுவேன்
நேரங்கள் பறந்தாலும்
நாட்கள் தான் கடந்தாலும்
என்ன தான் நேரிட்டாலும்
இயேசுவையே நம்புவேன்
2
ஏழை எந்தன் நெஞ்சிலே
வாழ்கிறார் சுத்தாவி தான்
பாதை காட்டி எந்தனை
பாதுகாத்துக் கொள்கிறார்
நேரங்கள் பறந்தாலும்
நாட்கள் தான் கடந்தாலும்
என்ன தான் நேரிட்டாலும்
இயேசுவையே நம்புவேன்
3
பாடுவேன் என் பாதையில்
பிரார்த்திப்பேன் என் தொல்லையில்
கேடு வரும் போதும் நான்
கிட்டி ஏசை நம்புவேன்
நேரங்கள் பறந்தாலும்
நாட்கள் தான் கடந்தாலும்
என்ன தான் நேரிட்டாலும்
இயேசுவையே நம்புவேன்
4
ஜீவிக்கின்ற காலமும்
சாகும் அந்த நேரமும்
சேரும் மோட்ச வீட்டிலும்
இயேசுவையே நம்புவேன்
நேரங்கள் பறந்தாலும்
நாட்கள் தான் கடந்தாலும்
என்ன தான் நேரிட்டாலும்
இயேசுவையே நம்புவேன்
நம்பிடுவேன் எந்நாளும் / Nambiduvaen Ennalum / Nambiduvaen Ennalum / Nambiduven Ennaalum / Nambiduven Ennaalum | Devadhas | Rajesh
நம்பிடுவேன் எந்நாளும் / Nambiduvaen Ennalum / Nambiduvaen Ennalum / Nambiduven Ennaalum / Nambiduven Ennaalum

Excellent.