மகிழ்ந்து களிகூரு / Magilndhu Kalikooru / Magizhnthu Kalikooru / Magilnthu Kalikuru

மகிழ்ந்து களிகூரு / Magilndhu Kalikooru / Magizhnthu Kalikooru / Magilnthu Kalikuru

மகிழ்ந்து களிகூரு மகனே
பயம் வேண்டாம்
மகிழ்ந்து களிகூரு மகளே
பயம் வேண்டாம்

மன்னவன் இயேசு உன் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
மன்னவன் இயேசு நம் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

மகிழ்ந்து களிகூரு மகனே
பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

1
தேவையை நினைத்து திகையாதே
தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு
தேவையை நினைத்து திகையாதே
தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு

கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே
கொடுப்பவர் உண்டு கொண்டாடு
கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே
கொடுப்பவர் உண்டு கொண்டாடு

மகிழ்ந்து களிகூரு மகனே
பயம் வேண்டாம்
மகிழ்ந்து களிகூரு மகளே
பயம் வேண்டாம்

மன்னவன் இயேசு உன் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
மன்னவன் இயேசு நம் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

2
அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு safeguardu
அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு safeguardu

தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு

மகிழ்ந்து களிகூரு மகனே
பயம் வேண்டாம்
மகிழ்ந்து களிகூரு மகளே
பயம் வேண்டாம்

மன்னவன் இயேசு உன் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
மன்னவன் இயேசு நம் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

3
மீனின் வயிற்றில் யோனா போல்
கூனி குறுகி போனாயோ
மீனின் வயிற்றில் யோனா போல்
கூனி குறுகி போனாயோ

பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு

மகிழ்ந்து களிகூரு மகனே
பயம் வேண்டாம்
மகிழ்ந்து களிகூரு மகளே
பயம் வேண்டாம்

மன்னவன் இயேசு உன் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
மன்னவன் இயேசு நம் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

4
நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறோம்
நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறோம்

இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்

மகிழ்ந்து களிகூரு மகனே
பயம் வேண்டாம்
மகிழ்ந்து களிகூரு மகளே
பயம் வேண்டாம்

மன்னவன் இயேசு உன் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
மன்னவன் இயேசு நம் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

5
துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்

துதிகளை அரியணைக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்
துதிகளை அரியணைக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்

மகிழ்ந்து களிகூரு மகனே
பயம் வேண்டாம்
மகிழ்ந்து களிகூரு மகளே
பயம் வேண்டாம்

மன்னவன் இயேசு உன் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
மன்னவன் இயேசு நம் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

மன்னவன் இயேசு நம் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
மன்னவன் இயேசு நம் நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

BEFORE YOU PROCEED, SHARE YOUR THOUGHTS AND PRAYERS AT: http://www.PrayForPeaceOfJerusalem.com

BEFORE YOU PROCEED, SHARE YOUR FAVORITE VERSE AT: http://www.BibleBookChapterVerse.com

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!