கடந்து வந்த / Kadandhu Vandha / Kadanthu Vantha

கடந்து வந்த / Kadandhu Vandha / Kadanthu Vantha

கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன்

கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொலிகிறேன்

அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி
அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி

1
அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா

அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி
அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி


எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே

எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி
அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி

3
பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே

பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே

அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி
அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி

4
ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்

உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி
அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி

5
தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா

எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி
அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி

6
எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்

இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி
அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி

7
பாதை அறியா குருடனைப் போல் வாழந்தேன் ஐயா
பாதை அறியா குருடனைப் போல் வாழந்தேன் ஐயா

பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா

அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி
அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி

கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொலிகிறேன்

நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொலிகிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொலிகிறேன்

நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொலிகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!