என் ஆத்மா கவி பாடும் | En Aathma Kavi Padum / En Aathmaa Kavi Paadum
என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
1
வனாந்திரம் செழித்திடுமே
வயல்வெளி ஆகிடுமே
கடுவெளி களித்திடுமே
கர்த்தரின் ஆவியினால்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
2
லீபனோன் மகிமைகளும்
கர்மேலின் அழகுகளும்
சாரோனின் அலங்காரமும்
தோன்றிடும் ஆவியினால்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
3
நித்திய மகிழ்ச்சி என்றும்
தலை மேல் தங்கிடுமே
சஞ்சலம் தவிப்புகளும்
ஓடிடும் ஆவியினால்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
என் ஆத்மா கவி பாடும் | En Aathma Kavi Padum / En Aathmaa Kavi Paadum | Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India | Gersson Edinbaro