ஆட்கொண்ட தெய்வம் / Aatkonda Deivam / Aatkonta Deivam
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
1
புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே
புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே
தாங்கிடும் நங்கூரமே
தாங்கிடும் நங்கூரமே தினம்
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
2
எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே
எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே
எனைக் காக்கும் புகலிடமே தினம்
எனைக் காக்கும் புகலிடமே
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
3
நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே
நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே
நீங்காத பேரின்பமே என்னைவிட்டு
நீங்காத பேரின்பமே
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
4
இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே
இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே
என் வாழ்வின் ஆனந்தமே
என் வாழ்வின் ஆனந்தமே
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
5
மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே
மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே
மாபெரும் சந்தோஷமே
மாபெரும் சந்தோஷமே
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
6
காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே
காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே
நல்ல சமாரியனே
நல்ல சமாரியனே
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்