நீர் ரத்தம் சிந்தீனீர் / Neer raththam sindhineer / Neer raththam sinthineer / Neer ratham sindhineer / Neer ratham sinthineer
கல்வாரி மாமலைமேல்
உந்தன் ரத்தம் சிந்திட
உம்மை ஒப்புக்கொடுத்தீரே
எங்களை மீட்டுக் கொள்ளவே
கபாலாஸ்தலம்
அதிலே ஜீவ பலியானீரே
பூலோகிற்கு வந்திரே
மனுஷ குமாரனாய்
நீர் ரத்தம் சிந்தீனீர்
நான் விடுதலையாகிட
நீர் காயங்கள் பட்டீர்
என் மீறுதலுக்காகவே
நீர் ரத்தம் சிந்தீனீர்
நான் விடுதலையாகிட
நீர் காயங்கள் பட்டீர்
என் மீறுதலுக்காகவே
கல்வாரி மாமலைமேல்
உந்தன் ரத்தம் சிந்திட
உம்மை ஒப்புக்கொடுத்தீரே
எங்களை மீட்டுக் கொள்ளவே
கபாலாஸ்தலம்
அதிலே ஜீவ பலியானீரே
பூலோகிற்கு வந்திரே
மனுஷ குமாரனாய்
நீர் மரித்தாலும் உயிர்தெழுந்தீர்
என்னை மறுரூபம் ஆக்கினீர்
உம் கிருபையினாலே
ரட்சித்துக் கொண்டீர்
உம் மிகுந்த இரக்கத்தினாலே
மன்னித்து குணமாக்கினீர்
ஈசோப்பினாலே பரிசுத்தமாக்கினீர்
நீர் மரித்தாலும் உயிர்தெழுந்தீர்
என்னை மறுரூபம் ஆக்கினீர்
உம் கிருபையினாலே
ரட்சித்துக் கொண்டீர்
உம் மிகுந்த இரக்கத்தினாலே
மன்னித்து குணமாக்கினீர்
ஈசோப்பினாலே பரிசுத்தமாக்கினீர்
கல்வாரி மாமலைமேல்
உந்தன் ரத்தம் சிந்திட
உம்மை ஒப்புக்கொடுத்தீரே
எங்களை மீட்டுக் கொள்ளவே
கபாலாஸ்தலம்
அதிலே ஜீவ பலியானீரே
பூலோகிற்கு வந்திரே
மனுஷ குமாரனாய்
கல்வாரி மாமலைமேல்
உந்தன் ரத்தம் சிந்திட
உம்மை ஒப்புக்கொடுத்தீரே
எங்களை மீட்டுக் கொள்ளவே
கபாலாஸ்தலம்
அதிலே ஜீவ பலியானீரே
பூலோகிற்கு வந்திரே
மனுஷ குமாரனாய்
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
