உன்னதமானவரே என் உறைவிடம் / Unnadhamaanavarae En Oraividam / Unnathamanavare En Uraividam / Unnathamanavare En Uraividam / Unnadhamaanavarae En Uraividam

உன்னதமானவரே என் உறைவிடம் / Unnadhamaanavarae En Oraividam / Unnathamanavare En Uraividam / Unnathamanavare En Uraividam / Unnadhamaanavarae En Uraividam

உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே

நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்

ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு

நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்

1
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே

ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு

நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்

2
நான் நம்பும் தகப்பன் நீர் என்று
நான் தினம் சொல்லுவேன்
நான் நம்பும் தகப்பன் நீர் என்று
நான் தினம் சொல்லுவேன்

வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர்
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர்

ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு

நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்

3
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் நான்
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர்

ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்

ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு

நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்

4
நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்

உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்

ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு

நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்

5
வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு

உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே

ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு

நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்

உன்னதமானவரே என் உறைவிடம் / Unnadhamaanavarae En Oraividam / Unnathamanavare En Uraividam / Unnathamanavare En Uraividam / Unnadhamaanavarae En Uraividam | SJ Berchmans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!