பெருங்காற்று | Perunkaatru / Perungaatru

பெருங்காற்று | Perunkaatru / Perungaatru

பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும்
என்னை தப்புவிக்கின்றீர்
மாறாதவர் மகிமை நிறைந்தவரே
உம்மை துதிக்கின்றேன்

பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும்
என்னை தப்புவிக்கின்றீர்
மாறாதவர் மகிமை நிறைந்தவரே
உம்மை துதிக்கின்றேன்

1
நீர் சர்வவல்லவர் சர்வ கனத்திற்கும் பாத்திரர்
நீர் சர்வவல்லவர் சர்வ கனத்திற்கும் பாத்திரர்
உம் வார்த்தையால் எந்நாளுமே எல்லாமே ஆகும் ஐயா
உம் வார்த்தையால் எந்நாளுமே எல்லாமே ஆகும் ஐயா

பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும்
என்னை தப்புவிக்கின்றீர்
மாறாதவர் மகிமை நிறைந்தவரே
உம்மை துதிக்கின்றேன்

2
நீர் உன்னதங்களிலே என்னை உட்கார செய்பவரே
நீர் உன்னதங்களிலே என்னை உட்கார செய்பவரே
உம் செட்டைகளின் நிழலிலே என்னை தங்கசெய்பவரே
உம் செட்டைகளின் நிழலிலே என்னை தங்கசெய்பவரே

பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும்
என்னை தப்புவிக்கின்றீர்
மாறாதவர் மகிமை நிறைந்தவரே
உம்மை துதிக்கின்றேன்

3
நீர் என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவர் நீர்
நீர் என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவர் நீர்
நான் போகும் பாதை எங்கிலும் என் கூட வருபவர் நீர்
நான் போகும் பாதை எங்கிலும் என் கூட வருபவர் நீர்

பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும்
என்னை தப்புவிக்கின்றீர்
மாறாதவர் மகிமை நிறைந்தவரே
உம்மை துதிக்கின்றேன்

பெருங்காற்று | Perunkaatru / Perungaatru | Jerushan Amos, Hensaleta Dorry | Jerushan Amos | Karunakaran Selvamani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!