நீ விசுவாசித்தால் / Nee Visuvaasiththaal / Nee Visuvasithal

நீ விசுவாசித்தால் / Nee Visuvaasiththaal / Nee Visuvasithal

நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய்
நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய்
விசுவாசிக்கும் மனிதனுக்கு எல்லாமே ஆகும் என்றாரே
விசுவாசிக்கும் மனிதனுக்கு எல்லாமே ஆகும் என்றாரே

1
சூழ்நிலைகள் மாறினாலும் வாக்கு தந்தவர் மாறிடார்
சூழ்நிலைகள் மாறினாலும் வாக்கு தந்தவர் மாறிடார்

வனாந்திரத்தில் வழியையும் அவாந்திற வெளியில் ஆறுகளையும்
உண்டாக்குகின்ற தேவன் அவரே
வனாந்திரத்தில் வழியையும் அவாந்திற வெளியில் ஆறுகளையும்
உண்டாக்குகின்ற தேவன் அவரே

நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய்

2
மதில்களும் மலைகளும் உன் முன்னே வந்தாலும் கலங்காதே
மதில்களும் மலைகளும் உன் முன்னே வந்தாலும் கலங்காதே

எரிகோ கோட்டையை உடைத்தவர் மலைகளை வழியாய் மாற்றுபவர்
சர்வ வல்ல தேவன் அவரே என்றும் உன்னோடே
எரிகோ கோட்டையை உடைத்தவர் மலைகளை வழியாய் மாற்றுபவர்
சர்வ வல்ல தேவன் அவரே என்றும் உன்னோடே

நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய்

3
கடல் போன்ற போராட்டங்கள் உன் முன்னே வந்தாலும் கலங்காதே
கடல் போன்ற போராட்டங்கள் உன் முன்னே வந்தாலும் கலங்காதே

செங்கடலை பிளந்தவர் அவரே கடலையும் காற்றையும் அதட்டினார்
சர்வ வல்ல தேவன் அவரே என்றும் உன்னோடே
செங்கடலை பிளந்தவர் அவரே கடலையும் காற்றையும் அதட்டினார்
சர்வ வல்ல தேவன் அவரே என்றும் உன்னோடே

நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய்
நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய்
விசுவாசிக்கும் மனிதனுக்கு எல்லாமே ஆகும் என்றாரே
விசுவாசிக்கும் மனிதனுக்கு எல்லாமே ஆகும் என்றாரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!