கூடார மரைவில் | Koodaara Maraivil

கூடார மரைவில் | Koodaara Maraivil

உம் கூடார மரைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்

உம் கூடார மரைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்

நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகட்காய்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகட்காய்

1
கடந்து வந்த பாதைகளில்
கடினங்கள் பல தாண்ட உதவி செய்தீர்
கலங்கி நின்ற காலங்களில்
கலக்கங்கள் நீக்கி மகிழவைத்தீர்

நீரின்றி நான் இல்லையே
உம் துணையின்றி நான் இல்லையே
நீரின்றி நான் இல்லையே இயேசுவே
உம் துணையின்றி நான் இல்லையே

நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகட்காய்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகட்காய்

2
எனக்கெதிராய் உருவான ஆயுதங்கள்
வாய்க்காதது உம் கிருபையே
எனக்கெதிராய் எழும்பின நாவுகள்
தளர்ந்தும் உம் கிருபையே

தாயினும் மேலாகவே என்னை கார்த்தவரே
தந்தையினும் மேலாகவே என்னை சுமந்தவரே
தாயினும் மேலாகவே என்னை கார்த்தவரே
தந்தையினும் மேலாகவே என்னை சுமந்தவரே

நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகட்காய்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகட்காய்

உம் கூடார மரைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்

உம் கூடார மரைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தீர்

நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகட்காய்
நன்றி நன்றி ஐயா
நீர் செய்த நன்மைகட்காய்

நீர் செய்த நன்மைகட்காய்
நீர் செய்த நன்மைகட்காய்

கூடார மரைவில் | Koodaara Maraivil | Nigel Solomon, Rohit Fernandes, Annuncia Ragavarthini / Friends in Faith | Rufus Graham | Nigel Solomon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!