காருண்யம் என்னும் | Kaarunyam Ennum

காருண்யம் என்னும் | Kaarunyam Ennum

காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர்

காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர்

எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்
எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்

எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்

காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர்

1
நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள் உம்மை)
நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்

அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல்
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல்

எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்
எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்

எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்

காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர்

2
தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன்
தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன்

நீதியுள்ள பலிசெலுத்தி
உம்மையே நான் சார்ந்துகொண்டேன்
நீதியுள்ள பலிசெலுத்தி
உம்மையே நான் சார்ந்துகொண்டேன்

எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்
எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்

எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்

காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர்

3
உலகம் தருகின்ற மகிழ்வைவிட
மேலான மகிழ்ச்சி நீரே
உலகம் தருகின்ற மகிழ்வைவிட
மேலான மகிழ்ச்சி நீரே

சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர்
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர்

எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்
எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்

எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்

காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர்

காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர்

எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்
எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்

எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்

எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்

காருண்யம் என்னும் | Kaarunyam Ennum | S. J. Berchmans | Alwyn M. | S. J. Berchmans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!