அனைத்தையும் செய்து முடிக்கும் / Anaiththaiyum Seidhu Mudikkum / Anaiththaiyum Seidhu Mudikum / Anaithaiyum Seithu Mudikkum / Anaithaiyum Seithu Mudikum

அனைத்தையும் செய்து முடிக்கும் / Anaiththaiyum Seidhu Mudikkum / Anaiththaiyum Seidhu Mudikum / Anaithaiyum Seithu Mudikkum / Anaithaiyum Seithu Mudikum

அனைத்தைம் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

அனைத்தைம் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

1
நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்

எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்

உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்

அனைத்தைம் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

2
நான் எம்மாத்திரம்
ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
நான் எம்மாத்திரம்
ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு

காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறூம் விசாரித்து மகிழ்கிறீர்
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறூம் விசாரித்து மகிழ்கிறீர்

உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்

அனைத்தைம் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

3
என்னைப் புடமிட்டால்
பொன்னாக துலங்கிடுவேன்
என்னைப் புடமிட்டால் நான்
பொன்னாக துலங்கிடுவேன்

நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்

உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்

அனைத்தைம் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

4
நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே

காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே என்னை
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்

அனைத்தைம் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

5
என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
என் மீட்பரே உயிரோடு இருப்பவரே

இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே

எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

அனைத்தைம் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

அனைத்தைம் செய்து முடிக்கும்
ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!