ஆத்துமாவே நன்றி சொல்லு / Aathumaavae Nandri Sollu / Aathumave Nandri Sollu

ஆத்துமாவே நன்றி சொல்லு / Aathumaavae Nandri Sollu / Aathumave Nandri Sollu

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே என்
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

1
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே

படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

2
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்

வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

3
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் நம்
இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார்

ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை நாம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

4
கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
வெளிப்படுத்தினார்
கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
வெளிப்படுத்தினார்

அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

5
எப்போதும் கடிந்து கொள்ளார்
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
எப்போதும் கடிந்து கொள்ளார்
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை

மன்னித்து மறந்தாரே
மன்னித்து மறந்தாரே

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

6
தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
என்றென்றும் கோபம் கொண்டிரார்
தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
என்றென்றும் கோபம் கொண்டிரார்

தயவு காட்டுவது போல்
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார்
தயவு காட்டுவது போல்
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார்

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

7
அவரது பேரன்பு வானளவு
உயர்ந்துள்ளது
அவரது பேரன்பு வானளவு
உயர்ந்துள்ளது

கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்
கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

ஆத்துமாவே நன்றி சொல்லு / Aathumaavae Nandri Sollu / Aathumave Nandri Sollu | SJ Berchmans

ஆத்துமாவே நன்றி சொல்லு / Aathumaavae Nandri Sollu / Aathumave Nandri Sollu | CSI St. Andrew’s Church in Kundankulam, Tirunelveli, Tamil Nadu, India | SJ Berchmans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!