கர்த்தரை நான் எக்காலத்திலும் / Karththarai Naan Ekaalaththilum / Kartharai Naan Ekaalaththilum / Kartharai Naan Ekkalathilum

கர்த்தரை நான் எக்காலத்திலும் / Karththarai Naan Ekaalaththilum / Kartharai Naan Ekaalaththilum / Kartharai Naan Ekkalathilum

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே

நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

1
ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்
ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்

இணைந்து துதித்திடுவோம்
நாமம் உயர்த்திடுவோம்
இணைந்து துதித்திடுவோம் அவர்
நாமம் உயர்த்திடுவோம்

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே

நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

2
துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு
துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு

எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே

நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

3
ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ
ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ

தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே

நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

4
நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்
அவமானம் அடைய விடவில்லை
நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்
அவமானம் அடைய விடவில்லை

கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்

ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே

நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!