புதுவாழ்வு தந்தவரே | Pudhu Vaazhvu Thandhavare / Pudhu Vaazhvu Thandhavarae / Pudhu Vaazhvu Thanthavare / Pudhu Vaazhvu Thanthavarae
புதுவாழ்வு தந்தவரே | Pudhu Vaazhvu Thandhavare / Pudhu Vaazhvu Thandhavarae / Pudhu Vaazhvu Thanthavare / Pudhu Vaazhvu Thanthavarae / Pudhu Vazhvu Thandhavare / Pudhu Vazhvu Thandhavarae / Pudhu Vazhvu Thanthavare / Pudhu Vazhvu Thanthavarae
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
1
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
2
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
4
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
புதுவாழ்வு தந்தவரே | Pudhu Vaazhvu Thandhavare / Pudhu Vaazhvu Thandhavarae / Pudhu Vaazhvu Thanthavare / Pudhu Vaazhvu Thanthavarae | Julius Jacob, Sheeba Julius / Agape City Church, Tondiarpet, Chennai, Tamil Nadu, India