வழியை கர்த்தருக்கு / Valiyai Kartharukku / Vazhiyai Kartharukku

வழியை கர்த்தருக்கு / Valiyai Kartharukku / Vazhiyai Kartharukku

வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு உன்
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு

காரியத்தை வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்
காரியத்தை வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

உன்
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு

1
தீயவன் செயல் குறித்து
மனம் பதறாதே
தீயவன் செயல் குறித்து
மனம் பதறாதே

புல்லைப் போல் உலர்ந்து
பூவைப் போல் உதிர்ந்து
இல்லாமல் போய்விடும்
புல்லைப் போல் உலர்ந்து
பூவைப் போல் உதிர்ந்து
இல்லாமல் போய்விடும்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

உன்
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு

2
மகிழ்ந்து களிகூரு
தொடர்ந்து துதிபாடு
மகிழ்ந்து களிகூரு
தொடர்ந்து துதிபாடு

உன் இதயத்தின் வாஞ்சை
விருப்பங்கள் எல்லாம்
விரைவில் நிறைவேற்றுவார்
உன் இதயத்தின் வாஞ்சை
விருப்பங்கள் எல்லாம்
விரைவில் நிறைவேற்றுவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

உன்
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு

3
நீதிமான் அனைவருக்கும்
வெற்றி உண்டு வெகு விரைவில்
நீதிமான் அனைவருக்கும்
வெற்றி உண்டு வெகு விரைவில்

துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்
துரிதமாய் ஜெயம் தருவார்
துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்
துரிதமாய் ஜெயம் தருவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

உன்
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு

4
உனது நேர்மையெல்லாம்
அதிகாலை வெளிச்சமாகும்
உனது நேர்மையெல்லாம்
அதிகாலை வெளிச்சமாகும்

நண்பகல் போலாகும்
உன் நீதி நியாயம்
நண்பா கலங்காதே
நண்பகல் போலாகும்
உன் நீதி நியாயம்
நண்பா கலங்காதே

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

உன்
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு

5
கோபத்தை விட்டுவிடு
சினம் நீ கொள்ளாதே
கோபத்தை விட்டுவிடு
சினம் நீ கொள்ளாதே

பொறாமை ஏரிச்சல் ஒருபோதும் வேண்டாம்
அது தீமைக்கு வழிநடத்தும்
பொறாமை ஏரிச்சல் ஒருபோதும் வேண்டாம்
அது தீமைக்கு வழிநடத்தும்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

காத்திரு பொறுத்திரு
கர்த்தரையே நம்பியிரு
காரியத்தையே வாய்க்கச் செய்வார்
உன் சார்பில் செயலாற்றுவார்

உன்
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு உன்
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
அவரையே நம்பியிரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!