வானம் விட்டு பூமி வந்தீர் / Vaanam Vittu Boomi Vantheer / Vaanam Vittu Boomi Vandheer

வானம் விட்டு பூமி வந்தீர் / Vaanam Vittu Boomi Vantheer / Vaanam Vittu Boomi Vandheer

வானம் விட்டு பூமி வந்தீர் உம்
காருண்யத்தால் எம்மை மீட்க வந்தீர்
வானம் விட்டு பூமி வந்தீர் உம்
காருண்யத்தால் எம்மை மீட்க வந்தீர்

வார்த்தையால் உம் வல்லமையால் என்
பாவங்களை இன்று நீக்கப் பிறந்தீர்
வார்த்தையால் உம் வல்லமையால் என்
பாவங்களை இன்று நீக்கப் பிறந்தீர்

நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை
நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை

வானம் விட்டு பூமி வந்தீர் உம்
காருண்யத்தால் எம்மை மீட்க வந்தீர்

1
கட்டிலில்லை பஞ்சு மெத்தையில்லை
ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீரையா
கட்டிலில்லை பஞ்சு மெத்தையில்லை
ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீரையா

தாழ்மையின் ரூபமாய் வந்தவரே
தாரணி களித்திடச் செய்தவரே

வார்த்தையால் உம் வல்லமையால் என்
பாவங்களை இன்று நீக்கப் பிறந்தீர்

நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை

வானம் விட்டு பூமி வந்தீர் உம்
காருண்யத்தால் எம்மை மீட்க வந்தீர்

2
அன்பாலே என்னை அணைத்தவரே
ஆதியின் பாவத்தைத் தீர்த்தவரே
அன்பாலே என்னை அணைத்தவரே
ஆதியின் பாவத்தைத் தீர்த்தவரே
                    
மரணத்தை வென்று ஜெயித்தவரே
இம்மானுவேலனாய் வந்தவரே          –

வார்த்தையால் உம் வல்லமையால் என்
பாவங்களை இன்று நீக்கப் பிறந்தீர்

நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை
நன்றி நன்றி நன்றி சொல்வோம்
எல்லா நன்மைகள் தந்தவரை

வானம் விட்டு பூமி வந்தீர் / Vaanam Vittu Boomi Vantheer / Vaanam Vittu Boomi Vandheer

வானம் விட்டு பூமி வந்தீர் / Vaanam Vittu Boomi Vantheer / Vaanam Vittu Boomi Vandheer | CSI All Saints Church, Triplicane, Chennai, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!