வாய்க்கால்கள் ஓரத்திலே / Vaaikaalgal Orathilae
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
1
செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்
செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பேன்
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பேன்
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள்
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள்
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
2
கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன்
கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன்
இரவு பகல் எப்போதும்
தியானம் செய்திடுவேன்
இரவு பகல் எப்போதும்
தியானம் செய்திடுவேன்
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள்
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள்
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
3
நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார்
நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார்
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும்
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும்
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள்
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள்
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
4
துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன்
துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன்
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன்
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன்
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள்
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள்
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான்
