yennai

என்னை காண்பவரே / Ennai Kaanbavare / Ennai Kaanbavarae / Yennai Kaanbavare / Yennai Kaanbavarae

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன்

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன்

1
ஜீவனின் ஒளியும் ஆனவரே
ஜீவா அப்பமும் ஆனவரே
ஜீவனின் ஒளியும் ஆனவரே
ஜீவா அப்பமும் ஆனவரே

வழியும் சத்தியமும் ஆனவரே
வாழ்நாளெல்லாம் என்னை சுமப்பவரே
வழியும் சத்தியமும் ஆனவரே
வாழ்நாளெல்லாம் என்னை சுமப்பவரே

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன்

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன்

2
கல்வாரி சிலுவையில் மரித்தவரே
கலங்கிடும் பாவியை மீட்டவரே
கல்வாரி சிலுவையில் மரித்தவரே
கலங்கிடும் பாவியை மீட்டவரே

மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே
மூன்றில் ஒன்றான மே தேவனே
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே
மூன்றில் ஒன்றான மே தேவனே

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
சாரோனின் ரோஜாவே
சாலேமின் ராஜாவே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
சாரோனின் ரோஜாவே
சாலேமின் ராஜாவே

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
சாரோனின் ரோஜாவே
சாலேமின் ராஜாவே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
இயேசு ராஜாவே

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன்

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன்

Don`t copy text!