கிருபையினாலே விசுவாசம் கொண்டு | Kirubaiyinalae Visuvasam Kondu / Kirubaiyinaalae Visuvaasam Kondu
கிருபையினாலே விசுவாசம் கொண்டு | Kirubaiyinalae Visuvasam Kondu / Kirubaiyinaalae Visuvaasam Kondu
கிருபையினாலே விசுவாசம் கொண்டு
மீட்பை அடைகின்றோம்
நம்மாலே அல்ல இயேசுவினாலே
தேவனின் ஈவு
மாம்சமும் மனதும் விரும்பினதை
செய்து மரித்து போயிருந்தோம்
தேவன் இரக்கம் அன்பு கூர்ந்து
நம்மை உயிர்ப்பித்தார்
கிருபையினாலே விசுவாசம் கொண்டு
மீட்பை அடைகின்றோம்
நம்மாலே அல்ல இயேசுவினாலே
தேவனின் ஈவு
1
இயேசுவை சேராமல் நம்பிக்கை இல்லாமல்
தூரமாய் நான் ஓடினேன்
இயேசுவின் தயவால் அவர் கிருபையால்
உன்னதத்திலே நிறுத்தினார்
இன்று அவரின் மீட்பு எனக்கு
நானோ தேவன் தங்கும் ஆலயம்
நன்மை செய்யவே என்னை அழைத்தார்
தீமை அதையே வெறுக்கிறேன்
அவரே எந்தன் தஞ்சமே
கிருபையினாலே விசுவாசம் கொண்டு
மீட்பை அடைகின்றோம்
நம்மாலே அல்ல இயேசுவினாலே
தேவனின் ஈவு
2
பாவத்தின் விளைவை ஒழிய செய்தார்
மரணமே உன் கூர் எங்கே
இரு வேறு பிரிவை சேர செய்தார்
எந்தன் ஆத்தும இரட்சகர்
அன்பின் தேவன் தேடி வந்தார்
அவரின் உதிரம் அன்பின் ஆழம்
தயவில் என்னை கரம் பிடித்தார்
அவரின் உறவாய் மாறினேன்
சிலுவை சுமந்த நேசமே
கிருபையினாலே விசுவாசம் கொண்டு
மீட்பை அடைகின்றோம்
நம்மாலே அல்ல இயேசுவினாலே
தேவனின் ஈவு
கிருபையினாலே விசுவாசம் கொண்டு
மீட்பை அடைகின்றோம்
நம்மாலே அல்ல இயேசுவினாலே
தேவனின் ஈவு
மாம்சமும் மனதும் விரும்பினதை
செய்து மரித்து போயிருந்தோம்
தேவன் இரக்கம் அன்பு கூர்ந்து
நம்மை உயிர்ப்பித்தார்
கிருபையினாலே விசுவாசம் கொண்டு
மீட்பை அடைகின்றோம்
நம்மாலே அல்ல இயேசுவினாலே
தேவனின் ஈவு
கிருபையினாலே விசுவாசம் கொண்டு | Kirubaiyinalae Visuvasam Kondu / Kirubaiyinaalae Visuvaasam Kondu | Peter Paul