ஜீவனுள்ள நாட்களெல்லாம் / Jeevanulla Naatkalellaam / Jeevanulla Naatkalellam
ஜீவனுள்ள நாட்களெல்லாம் / Jeevanulla Naatkalellaam / Jeevanulla Naatkalellam
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு
அவருக்கு கொடுத்திடுவோம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு
அவருக்கு கொடுத்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக நாம் வாழ்ந்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக நாம் வாழ்ந்திடுவோம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு
அவருக்கு கொடுத்திடுவோம்
1
இயேசுவும் தனக்காய் வாழாமல் அவர்
நமக்காய் தானே வாழ்ந்தாரே
உயிரையும் கூட நமக்கு தந்தாரே
இதற்கு பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுவுக்காய்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு அதை
அவருக்கு கொடுத்திடுவோம்
2
ஊழியம் செய்வது பாக்கியமே அதின்
பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஓர் நாள் வந்திடுவாரே
அன்று இதன்பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு அதை
அவருக்கு கொடுத்திடுவோம்
3
யாரோ செய்யட்டும் எனக்கென்ன நான்
நலமாயிருந்தால் அது போதும்
என்றே சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ இன்றே வா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு அதை
அவருக்கு கொடுத்திடுவோம்
4
உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்றும்
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு அதை
அவருக்கு கொடுத்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக நாம் வாழ்ந்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக நாம் வாழ்ந்திடுவோம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு அதை
அவருக்கு கொடுத்திடுவோம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் / Jeevanulla Naatkalellaam / Jeevanulla Naatkalellam | S. Selvakumar
ஜீவனுள்ள நாட்களெல்லாம் / Jeevanulla Naatkalellaam / Jeevanulla Naatkalellam | S. Selvakumar
ஜீவனுள்ள நாட்களெல்லாம் / Jeevanulla Naatkalellaam / Jeevanulla Naatkalellam | Dholin
ஜீவனுள்ள நாட்களெல்லாம் / Jeevanulla Naatkalellaam / Jeevanulla Naatkalellam | T. V. Suresh