seraa

மந்தையில் சேரா ஆடுகளே / Mandhaiyil Seraa Aadugale / Manthayil Sera Aadugale

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே

மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு நடத்திடுவார்

1
காடுகளில் பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே

மந்தையில் சேரா ஆடுகளே

2
சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே

மந்தையில் சேரா ஆடுகளே

3
எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
அதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே

மந்தையில் சேரா ஆடுகளே

மந்தையில் சேரா ஆடுகளே / Mandhaiyil Seraa Aadugale / Manthayil Sera Aadugale | Jerald | Bleslins, John Clinton | N. Emil Jebasingh

மந்தையில் சேரா ஆடுகளே / Mandhaiyil Seraa Aadugale / Manthayil Sera Aadugale | S.G. Mangalamurthy | N. Emil Jebasingh

மந்தையில் சேரா ஆடுகளே / Mandhaiyil Seraa Aadugale / Manthayil Sera Aadugale | Jayakumar / Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India | N. Emil Jebasingh

மந்தையில் சேரா ஆடுகளே / Mandhaiyil Seraa Aadugale / Manthayil Sera Aadugale | D. Augustine Jebakumar / Gospel Echoing Missionary Society Bihar (GEMS Bihar), Bihar, India | N. Emil Jebasingh

மந்தையில் சேரா ஆடுகளே / Mandhaiyil Seraa Aadugale / Manthayil Sera Aadugale | D. Augustine Jebakumar / Gospel Echoing Missionary Society Bihar (GEMS Bihar), Bihar, India | N. Emil Jebasingh

Don`t copy text!