sangeetham

சங்கீதம் நான் பாட வந்தேன் / Sangeetham Naan Paada Vandhen / Sangeedham Naan Paada Vandhen

சங்கீதம் நான் பாட வந்தேன்
இன்று சந்தோஷம் என் இயேசு தந்தார்
என் பாவ பாரங்கள் தீர்க்க
இன்று விண்மன்னன் மண்மீதில் வந்தார்

சங்கீதம் நான் பாட வந்தேன்

1
கல்லான என் நெஞ்சை சதையாக மாற்றி
நல் ஆவி வரம் யாவும் எனக்கீந்திட
கல்லான என் நெஞ்சை சதையாக மாற்றி
நல் ஆவி வரம் யாவும் எனக்கீந்திட

பூவிமீதில் சுதனாக மரியாளின் மகனாக
பெத்லகேம் நகர்தனில் அவர் பிறந்தார்
பூவிமீதில் சுதனாக மரியாளின் மகனாக
பெத்லகேம் நகர்தனில் அவர் பிறந்தார்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
சங்கீதம் நான் பாட வந்தேன்

2
கார்மேகம் போல் எந்தன் பாவங்கள் யாவும்
கடல் ஆழம் அவர் தள்ளி என்னை மீட்கவே
கார்மேகம் போல் எந்தன் பாவங்கள் யாவும்
கடல் ஆழம் அவர் தள்ளி என்னை மீட்கவே

மன்னாதி மாமன்னன் மாசில்லா விண் மீன்கள்
மண்மீதில் மகனாக அவதரித்தார்
மன்னாதி மாமன்னன் மாசில்லா விண் மீன்கள்
மண்மீதில் மகனாக அவதரித்தார்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
சங்கீதம் நான் பாட வந்தேன்

3
ரத்தாம்பரம் போன்ற சிவப்பான எந்தன்
இதயத்தின் பாவங்கள் அவர் நீக்கியே
ரத்தாம்பரம் போன்ற சிவப்பான எந்தன்
இதயத்தின் பாவங்கள் அவர் நீக்கியே

வெண் பஞ்சு போலாக என் தேவன் பிறந்தாரே
எண்ணில்லா ஆனந்தம் என்னைக்கீந்தாரே
வெண் பஞ்சு போலாக என் தேவன் பிறந்தாரே
எண்ணில்லா ஆனந்தம் என்னைக்கீந்தாரே

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

சங்கீதம் நான் பாட வந்தேன்
இன்று சந்தோஷம் என் இயேசு தந்தார்

சங்கீதம் நான் பாட வந்தேன்

சங்கீதம் நான் பாட வந்தேன் / Sangeetham Naan Paada Vandhen / Sangeedham Naan Paada Vandhen | Noombal Tamil Baptist Church (NTBC), Noombal Icon, Iyyappanthangal, Chennai, India

Don`t copy text!