purnima

இயேசு ராஜா ஏழை என் உள்ளம் / Yesu Raja Ezhai En Ullam / Yesu Raajaa Ezhai En Ullam

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே

1
என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என் தேசையா
என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என் தேசையா

சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா ஐயா
சீக்கிரம் வாருமையா

2
உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்

அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது

அன்பாலே அணைத்துக் கொண்டீர் ஐயா
அன்பாலே அணைத்துக் கொண்டீர்

3
ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே

அன்பே என்றீர் மகனே என்றீர்
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்

4
பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீர்
பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீர்

பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகனாக்கினீர்
பரிசுத்த மகளாக்கினீர்

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே

இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே

இயேசு ராஜா ஏழை என் உள்ளம் / Yesu Raja Ezhai En Ullam / Yesu Raajaa Ezhai En Ullam | Purnima | S. J. Berchmans

Don`t copy text!