piranthaar

பிறந்தார் ஓர் பாலகன் / Pirandhaar Or Paalagan / Piranthaar Or Paalagan / Pirandhar Or Palagan / Piranthar Or Palagan

1   
பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே

2   
ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்

3   
பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே

4   
கன்னி பாலா வாழ்க நீர்
நன்னலமாம் அன்பே
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே

5   
ஆதி அந்தம் அவரே
ஆர்ப்பரிப்போம் நாமே
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே

Don`t copy text!