paarkiren

உம்மை தான் நான் பார்க்கிறேன் / Ummai Thaan Naan Parkindraen / Ummai Thaan Naan Paarkiren / Ummai Thaan Naan Parkindren

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளைஒருநாளும்
அவமானம் அடைவதில்லை

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

1
கண்கள் நீதிமானை பார்க்கின்றன
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன
கண்கள் நீதிமானை பார்க்கின்றன
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன

இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்
இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர்
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர்

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

2
உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்

அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

3
நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்

உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
ஒரு நன்மையும் குறைவதில்லையே
ஒரு நன்மையும் குறைவதில்லையே

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

4
துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்

என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்
அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

5
தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே

எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்
யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்

அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும்
அவமானம் அடைவதில்லை

Don`t copy text!