paaduvaen

எப்படி பாடுவேன் நான் / Eppadi Paaduven Naan / Eppadi Paaduvaen Naan

எப்படி பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை
எப்படி பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை

ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்

1
ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா

திறந்த வாசலை என் வாழ்க்கையில்
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
அடைக்காத ஆண்டவரல்லோ

எப்படி பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்

2
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை

அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
எப்போதும் பாடிடுவேன்

எப்படி பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்

3
கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்

கடுகளவும் குறை வைக்காமலே
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
அதிகமாய் ஆசீர்வதித்தீர்

எப்படி பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்

ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்

எப்படி பாடுவேன் நான் / Eppadi Paaduven Naan / Eppadi Paaduvaen Naan

எப்படி பாடுவேன் நான் / Eppadi Paaduven Naan / Eppadi Paaduvaen Naan | D.Victor Karunakaran

Don`t copy text!