paaduvaen

நன்றியால் நான் பாடுவேன் | Nandriyaal Naan Paaduvaen

நன்றியால் நான் பாடுவேன் நன்மைகள் எண்ணில் செய்தவரே
துதியினால் போற்றுவேன் தூயாதி துயவரே
நன்றியால் நான் பாடுவேன் நன்மைகள் எண்ணில் செய்தவரே
துதியினால் போற்றுவேன் தூயாதி துயவரே

சமாதான பிரபுவை எனக்காய் தந்தீர்
தன் ஜீவனையே எனக்காய் தந்தீர்
சமாதான பிரபுவை எனக்காய் தந்தீர்
தன் ஜீவனையே எனக்காய் தந்தீர்

குறை அற்றது உம் அன்பு
கரை அற்றது உம் அன்பு
மாசற்றது உம் அன்பு என் வாழ்வில் என்றும்
குறை அற்றது உம் அன்பு
கரை அற்றது உம் அன்பு
மாசற்றது உம் அன்பு

1
உம்மை போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையே
கண்மணியாய் காதிரே உம் அன்புக்கீடு இல்லையே
உம்மை போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையே
கண்மணியாய் காதிரே உம் அன்புக்கீடு இல்லையே

சமாதான பிரபுவை எனக்காய் தந்தீர்
தன் ஜீவனையே எனக்காய் தந்தீர்
சமாதான பிரபுவை எனக்காய் தந்தீர்
தன் ஜீவனையே எனக்காய் தந்தீர்

குறை அற்றது உம் அன்பு
கரை அற்றது உம் அன்பு
மாசற்றது உம் அன்பு என் வாழ்வில் என்றும்
குறை அற்றது உம் அன்பு
கரை அற்றது உம் அன்பு
மாசற்றது உம் அன்பு

குறை அற்றது உம் அன்பு
கரை அற்றது உம் அன்பு
மாசற்றது உம் அன்பு

நன்றியால் நான் பாடுவேன் | Nandriyaal Naan Paaduvaen | Cassia Allwyn | Stephen J Renswick | Cassia Allwyn

Don`t copy text!