paadida

நான் உம்மை பாடிட | Naan Ummai Paadida

நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே
நீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே
நான் உம்மை பாடிட பாத்திரன் அல்லவே
நீர் என்னை தேடிட பரிசுத்தன் அல்லவே

தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமே
மார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே

என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது
என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது

ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா
ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா

1
ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே
வாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே
ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே
வாழ்ந்திடும் நாள் எல்லாம் அது மிக நல்லதே

குருசில் தொங்கி இரத்தம் சிந்தி மீட்பு தந்த இயேசுவே
பிள்ளை என்னை உந்தன் பாதம் சேர்த்து கொள்ளும் தகப்பனே

என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது
என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது

ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா
ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா

2
பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்கினீர்
அன்புடன் தேடி வந்து கிருபையால் காக்கின்றீர்
பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்கினீர்
அன்புடன் தேடி வந்து கிருபையால் காக்கின்றீர்

கனிந்து உருகி பரிந்து பேசி மீட்டுக்கொண்ட இயேசுவே
பிள்ளை நானும் புவியில் வாழ இந்த கிருபை போதுமே

என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது
என்ன கிருபை இது என்னை வாழ செய்தது
என்ன புதுமை இது என்னை பாட செய்தது

ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா
ஓ ஓ ஓ ஓசன்னா ஆ ஆ ஆ அல்லேலூயா

நான் உம்மை பாடிட | Naan Ummai Paadida | Robert Roy / Robert Roy Ministries (RRM) | John Paul Reuben | Y. Wesley

Don`t copy text!