needhi

நீதிபரனேசுவே நீர் எங்கள் / Needhi Paranesuve Neer Engal / Neethi Paranesuve Neer Engal / Needhi Paranesuvey Neer Engal / Neethi Paranesuvey Neer Engal

1
நீதிபரனேசுவே நீர் எங்கள் இராஜா
நித்திய மகிமைக்குப் பாத்திரரே
நீதிபரனேசுவே நீர் எங்கள் இராஜா
நித்திய மகிமைக்குப் பாத்திரரே

நன்றி நிறைந்தும்மைத் துதிக்கின்றோம்
நீடுழியாய் உம்மை ஆராதிப்போம்
நன்றி நிறைந்தும்மைத் துதிக்கின்றோம்
நீடுழியாய் உம்மை ஆராதிப்போம்

அல்லேலூயா கர்த்தரைப் பாடுவோம்
மகிமையாய் வெற்றி சிறந்தாரே
அல்லேலூயா கர்த்தரைப் பாடுவோம்
மகிமையாய் வெற்றி சிறந்தாரே

என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
சர்வத்திலும் மேலானவர்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
சர்வத்திலும் மேலானவர்

2
இயேசுவின் இரத்தத்தாலே மன்னிக்கப்பட்ட
நீதிமான்களான தேவ ஜனமே
இயேசுவின் இரத்தத்தாலே மன்னிக்கப்பட்ட
நீதிமான்களான தேவ ஜனமே

இராஜாவின் ஜெயகெம்பீரத்துடன்
இராஜாதி இராஜாவை வாழ்த்திடுவோம்
இராஜாவின் ஜெயகெம்பீரத்துடன்
இராஜாதி இராஜாவை வாழ்த்திடுவோம்

அல்லேலூயா கர்த்தரைப் பாடுவோம்
மகிமையாய் வெற்றி சிறந்தாரே
அல்லேலூயா கர்த்தரைப் பாடுவோம்
மகிமையாய் வெற்றி சிறந்தாரே

என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
சர்வத்திலும் மேலானவர்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
சர்வத்திலும் மேலானவர்

3
என் நாமத்துக்குப் பயப்படுவோர் மேல்
நீதியின் சூரியன் உதிக்குமென்றீர்
என் நாமத்துக்குப் பயப்படுவோர் மேல்
நீதியின் சூரியன் உதிக்குமென்றீர்

உந்தன் செட்டையின் கீழ் ஆரோக்கியமுண்டு
கொழுத்த கன்றுகளாய் வளர்ந்திடுவோம்
உந்தன் செட்டையின் கீழ் ஆரோக்கியமுண்டு
கொழுத்த கன்றுகளாய் வளர்ந்திடுவோம்

அல்லேலூயா கர்த்தரைப் பாடுவோம்
மகிமையாய் வெற்றி சிறந்தாரே
அல்லேலூயா கர்த்தரைப் பாடுவோம்
மகிமையாய் வெற்றி சிறந்தாரே

என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
சர்வத்திலும் மேலானவர்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
சர்வத்திலும் மேலானவர்

4
இன்று கண்டிடும் இந்தத் தீயவனை
இனிமேல் எங்கும் காண்பதில்லை
இன்று கண்டிடும் இந்தத் தீயவனை
இனிமேல் எங்கும் காண்பதில்லை

தேவன் நீதி செய்யும் வேளை இதுவே
பயப்படாதே இன்றே ஜெயமடைவோம்
தேவன் நீதி செய்யும் வேளை இதுவே
பயப்படாதே இன்றே ஜெயமடைவோம்

அல்லேலூயா கர்த்தரைப் பாடுவோம்
மகிமையாய் வெற்றி சிறந்தாரே
அல்லேலூயா கர்த்தரைப் பாடுவோம்
மகிமையாய் வெற்றி சிறந்தாரே

என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
சர்வத்திலும் மேலானவர்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
சர்வத்திலும் மேலானவர்

5
சுத்தவான்களின் நீதிக்கிரியைகளாம்
சுத்தப் பிரகாச ஆடை அணிவோம்
சுத்தவான்களின் நீதிக்கிரியைகளாம்
சுத்தப் பிரகாச ஆடை அணிவோம்

நீதி பரிசுத்தம் நிறைந்தோராய்
நித்ய மணாளனைச் சேர்ந்திடுவோம்
நீதி பரிசுத்தம் நிறைந்தோராய்
நித்ய மணாளனைச் சேர்ந்திடுவோம்

அல்லேலூயா கர்த்தரைப் பாடுவோம்
மகிமையாய் வெற்றி சிறந்தாரே
அல்லேலூயா கர்த்தரைப் பாடுவோம்
மகிமையாய் வெற்றி சிறந்தாரே

என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
சர்வத்திலும் மேலானவர்
என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்
சர்வத்திலும் மேலானவர்

Don`t copy text!