யாருமில்லை என்று நான் அழுத போது / Yaarumilai Endru Naan Aludha Podhu / Yaarumilai Entru Naan Alutha Pothu / Yaarumilla Endru Naan Alutha Pothu
யாருமில்லை என்று நான் அழுத போது / Yaarumilai Endru Naan Aludha Podhu / Yaarumilai Entru Naan Alutha Pothu / Yaarumilla Endru Naan Alutha Pothu
யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான்
இயேசுதான் என் இயேசுதான்
யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான்
இயேசுதான் என் இயேசுதான்
1
வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே
வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே
இயேசுதான் என் இயேசுதான்
இயேசுதான் என் இயேசுதான்
யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான்
இயேசுதான் என் இயேசுதான்
2
எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம்
எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம்
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே
இயேசுதான் என் இயேசுதான்
இயேசுதான் என் இயேசுதான்
3
வாலிப பாதையிலே
நான் விழுந்த வேளையிலே
வாலிப பாதையிலே
நான் விழுந்த வேளையிலே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே
இயேசுதான் என் இயேசுதான்
இயேசுதான் என் இயேசுதான்
யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான்
இயேசுதான் என் இயேசுதான்
இயேசுதான் என் இயேசுதான்
யாருமில்லை என்று நான் அழுத போது / Yaarumilai Endru Naan Aludha Podhu / Yaarumilai Entru Naan Alutha Pothu / Yaarumilla Endru Naan Alutha Pothu | Selvi Mary Refuge
யாருமில்லை என்று நான் அழுத போது / Yaarumilai Endru Naan Aludha Podhu / Yaarumilai Entru Naan Alutha Pothu / Yaarumilla Endru Naan Alutha Pothu