ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் / Raakkaalam Bethlaem Maeypparkal / Rakalam Bethlehem Maeypparkal
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் / Raakkaalam Bethlaem Maeypparkal / Rakalam Bethlehem Maeypparkal
1
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்
2
அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்
3
தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்
4
இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்
5
என்றுரைத்தான் அசஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்
6
மா உன்னதத்தில் ஆண்டவா
நீர்மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் / Raakkaalam Bethlaem Maeypparkal / Rakalam Bethlehem Maeypparkal
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் / Raakkaalam Bethlaem Maeypparkal / Rakalam Bethlehem Maeypparkal
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் / Raakkaalam Bethlaem Maeypparkal / Rakalam Bethlehem Maeypparkal | C.S.I Authivilai, Authivilai, Kanyakumari, Tamil Nadu, India