malai

கல்வாரி மாமலை ஓரம் / Kalvaari Maamalai Oram / Kalvari Mamalai Oram / Kalvari Ma Malai Oram

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எந்தன் மீட்பர் இயேசு அதோ

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எந்தன் மீட்பர் இயேசு அதோ

1
சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே

சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்

நிந்தனை பல சகித்தார்

2
எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட

திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே

உருக்குலைந்து சென்றனரே

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எந்தன் மீட்பர் இயேசு அதோ

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எந்தன் மீட்பர் இயேசு அதோ

Don`t copy text!