maaranaadha

மாரநாதா சீக்கிரம் வாருமே / Maaranaadha Seekiram Vaarume / Maranadha Seekiram Vaarumae / Maranatha Seekiram Vaarume / Maranatha Seekiram Vaarumae

அக்கிரமம் மிகுதியாவதினால் தேவா
அன்பு தனியுதே
நாட்கள் பொல்லாதவைகளாகவே
மாறுதே
அக்கிரமம் மிகுதியாவதினால் தேவா
அன்பு தனியுதே
நாட்கள் பொல்லாதவைகளாகவே
மாறுதே

எல்லாமே குப்பையென
என் மனதில் நினைக்கின்றேன்
மாரநாதா சீக்கிரம் வாருமே

எல்லாமே குப்பையென
என் மனதில் நினைக்கின்றேன்
மாரநாதா சீக்கிரம் வாருமே

என்னை அணைத்து முத்தம் செய்யவே வருகின்றீர் அப்பா
அந்த நாட்களுக்காய் நான் காத்து கிடக்கின்றேன்
உம் வருகையின் சத்தம் என் காதில் தொனிக்கனும்
என் அப்பா வரும்போது என் கண்கள் கலங்குமே
மாரநாதா சீக்கிரம் வாருமே
பரலோகம் வேண்டுமே

Don`t copy text!