என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே | En Kanmalaiyum Meetparumaana Karthaave / En Kanmalaiyum Meetparumaana Karththaave
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே | En Kanmalaiyum Meetparumaana Karthaave / En Kanmalaiyum Meetparumaana Karththaave
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே | En Kanmalaiyum Meetparumaana Karthaave / En Kanmalaiyum Meetparumaana Karththaave / En Kanmalaiyum Meetparumaana Karthave / En Kanmalaiyum Meetparumaana Karththave
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்
1
துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது
துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது
வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய்
வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய்
இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே
இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்
2
வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன் உம்
வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன்
பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன் உம்
பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன்
இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே
இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்
3
இதயம் மகிழ்கின்றது வசனம் உட்கொள்வதால்
இதயம் மகிழ்கின்றது உம் வசனம் உட்கொள்வதால்
கண்கள் மிளிர்கின்றன வார்த்தையின் வெளிச்சத்தினால்
கண்கள் மிளிர்கின்றன உம் வார்த்தையின் வெளிச்சத்தினால்
இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே
இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்
4
தங்கம் பொன்னைவிட அதிகமாய் விரும்புகிறேன்
தங்கம் பொன்னைவிட அதிகமாய் விரும்புகிறேன்
தேனின் சுவையை விட சுவைத்து மகிழ்கின்றேன்
தேனின் சுவையை விட சுவைத்து மகிழ்கின்றேன்
இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே
இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே | En Kanmalaiyum Meetparumaana Karthaave / En Kanmalaiyum Meetparumaana Karththaave / En Kanmalaiyum Meetparumaana Karthave / En Kanmalaiyum Meetparumaana Karththave | S. J. Berchmans