குருவிகள் பாடும் காலம் வந்தது / Kuruvigal Paadum Kalam Vanthathu / Kuruvigal Paadum Kalam Vandhathu
குருவிகள் பாடும் காலம் வந்தது / Kuruvigal Paadum Kalam Vanthathu / Kuruvigal Paadum Kalam Vandhathu
குருவிகள் பாடும் காலம் வந்தது / Kuruvigal Paadum Kalam Vanthathu / Kuruvigal Paadum Kalam Vandhathu / Kuruvigal Paadum Kalam Vandhadhu / Kuruvigal Paadum Kaalam Vanthathu / Kuruvigal Paadum Kaalam Vandhathu / Kuruvigal Paadum Kaalam Vandhadhu
குருவிகள் பாடும் காலம் வந்தது
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே
குருவிகள் பாடும் காலம் வந்தது
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே
அத்திமரம் காய் காய்த்தது
திராட்சை செடி பூப்பூத்தது
அத்திமரம் காய் காய்த்தது
திராட்சை செடி பூப்பூத்தது
என் பிரியமே நீ எழுந்து வா
என் ரூபவதியே நீ எழுந்து வா
என் பிரியமே நீ எழுந்து வா
என் ரூபவதியே நீ எழுந்து வா
குருவிகள் பாடும் காலம் வந்தது
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே
குருவிகள் பாடும் காலம் வந்தது
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே
அத்திமரம் காய் காய்த்தது
திராட்சை செடி பூப்பூத்தது
அத்திமரம் காய் காய்த்தது
திராட்சை செடி பூப்பூத்தது
என் பிரியமே நீ எழுந்து வா
என் ரூபவதியே நீ எழுந்து வா
என் பிரியமே நீ எழுந்து வா
என் ரூபவதியே நீ எழுந்து வா
1
கன்மலையின் வெடிப்புகளில் தங்கும் புறாவே
கண்ணீர் சொரிந்தது நிற்கும் வெண்புறாவே
கன்மலையின் வெடிப்புகளில் தங்கும் புறாவே
கண்ணீர் சொரிந்தது நிற்கும் வெண்புறாவே
உந்தன் முக ரூபம் அழகானதே
உந்தன் சத்தமிகு இன்பமானதே
உந்தன் முக ரூபம் அழகானதே
உந்தன் சத்தமிகு இன்பமானதே
என் பிரியமே நீ எழுந்து வா
என் ரூபவதியே நீ எழுந்து வா
என் பிரியமே நீ எழுந்து வா
என் ரூபவதியே நீ எழுந்து வா
2
என் இருதயத்தை கவர்ந்த கொண்ட சகோதரியே
உன் கண்களினால் எனைக் கவர்ந்த மணவாளியே
என் இருதயத்தை கவர்ந்த கொண்ட சகோதரியே
உன் கண்களினால் எனைக் கவர்ந்த மணவாளியே
உந்தன் நேச மிக மதுரமானதே
உந்தன் நேச மிக இன்பமானதே
உந்தன் நேச மிக மதுரமானதே
உந்தன் நேச மிக இன்பமானதே
என் பிரியமே நீ எழுந்து வா
என் ரூபவதியே நீ எழுந்து வா
என் பிரியமே நீ எழுந்து வா
என் ரூபவதியே நீ எழுந்து வா
குருவிகள் பாடும் காலம் வந்தது
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே
குருவிகள் பாடும் காலம் வந்தது
காட்டு புறாவின் சத்தம் கேட்குதே
அத்திமரம் காய் காய்த்தது
திராட்சை செடி பூப்பூத்தது
அத்திமரம் காய் காய்த்தது
திராட்சை செடி பூப்பூத்தது
என் பிரியமே நீ எழுந்து வா
என் ரூபவதியே நீ எழுந்து வா
என் பிரியமே நீ எழுந்து வா
என் ரூபவதியே நீ எழுந்து வா
குருவிகள் பாடும் காலம் வந்தது / Kuruvigal Paadum Kalam Vanthathu / Kuruvigal Paadum Kalam Vandhathu / Kuruvigal Paadum Kalam Vandhadhu / Kuruvigal Paadum Kaalam Vanthathu / Kuruvigal Paadum Kaalam Vandhathu / Kuruvigal Paadum Kaalam Vandhadhu | Jerusalem Worship Tabernacle, Kanchipuram, Tamil Nadu, India