kaayam

காயம் காயம் காயம் காயம் | Kaayam Kaayam Kaayam Kaayam / Kaayam Kaayam Kaayam Kaayam

என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று
என் ஆவி தொய்ந்துபோய்
என் தேவனை நோக்கி அலறினேன்
இந்த சூழ்னிலையிலும் எனக்கு ஒன்று தெரியும்
இது என் இதயத்தின் பெலவீனம் என்றே

ஆனால்
காயம் காயம் காயம் காயம்
எனக்குள் வலிகள் வலிகள் வலிகள் வலிகள்
என் இருதயம் உடைந்து அழுகின்ற சத்தம்
நீர் மாத்திரம் கேக்கின்றீர்

இது ஏன் நடந்தது இது ஏன் நடக்கனும்
இது ஏன் இது ஏன் என்று கேள்விகள் எழும் போது

சுத்த இருதயத்திற்கு
தேவன் நல்லவராய் இருக்கிறார்
என்று வேதம் சொல்கின்றதே
அவரில் அன்பு கூறுகிற சகல மனிதருக்கும்
சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கிறது

ஆனால்
காயம் காயம் காயம் காயம்
எனக்குள் வலிகள் வலிகள் வலிகள் வலிகள்
என் இருதயம் உடைந்து அழுகின்ற சத்தம்
நீர் மாத்திரம் கேக்கின்றீர்

ஆனாலும்
காயம் காயம் காயம் காயம்
எனக்குள் வலிகள் வலிகள் வலிகள் வலிகள்
ஆனாலும் நீர் என்னோடு வருவதால்
என் இருதயம் சுகமாய் மாறுதே

காயம் காயம் காயம் காயம் | Kaayam Kaayam Kaayam Kaayam / Kaayam Kaayam Kaayam Kaayam | Nehemiah Roger

Don`t copy text!