jacintha

சிலுவை அன்பை உணராயோ | Siluvai Anbai Unaraayo / Siluvai Anbai Unarayo

சிலுவை அன்பை உணராயோ
இயேசுவின் பாடுகள் அறியாயோ
சிலுவை அன்பை உணராயோ
இயேசுவின் பாடுகள் அறியாயோ

நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க
மரித்தார் நீ ஓடி வாராயோ
நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க
மரித்தார் நீ ஓடி வாராயோ

ஓடி வா உன் நேசரண்டையே
பாவம் தீர்க்கும் ஊற்றில்லண்டையே
போக்குவார் உன் பாவக்கறையை
அளிப்பார் சமாதானத்தையே

1
நீ சீர் கெட்டு போனதினாலே
பாவ ரோகங்கள் சாபங்களும் சூழ்ந்ததே
நீ சீர் கெட்டு போனதினாலே
பாவ ரோகங்கள் சாபங்களும் சூழ்ந்ததே

யாவும் தன்னில் சுமந்தே உன்னை ஆசிர்வத்தித்தார்
மரித்தார் நீ ஓடி வாராயோ
யாவும் தன்னில் சுமந்தே உன்னை ஆசிர்வத்தித்தார்
மரித்தார் நீ ஓடி வாராயோ

ஓடி வா உன் நேசரண்டையே
பாவம் தீர்க்கும் ஊற்றில்லண்டையே
போக்குவார் உன் பாவக்கறையை
அளிப்பார் சமாதானத்தையே

2
இரத்த காயங்கள் குத்துகளும் நிறைந்து
முள்முடியும் சிரசினில் அறைந்து
இரத்த காயங்கள் குத்துகளும் நிறைந்து
முள்முடியும் சிரசினில் அறைந்து

கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கப்பட்டு
மரித்தார் நீ ஓடி வாராயோ
கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கப்பட்டு
மரித்தார் நீ ஓடி வாராயோ

ஓடி வா உன் நேசரண்டையே
பாவம் தீர்க்கும் ஊற்றில்லண்டையே
போக்குவார் உன் பாவக்கறையை
அளிப்பார் சமாதானத்தையே

சிலுவை அன்பை உணர்ந்தேனே
இயேசுவின் பாடுகள் அறிந்தேனே
சிலுவை அன்பை உணர்ந்தேனே
இயேசுவின் பாடுகள் அறிந்தேனே

நல் மீட்பர் என் பாவம் நீக்கி சுத்திகரிக்க
மரித்தாா் நான் ஓடி வந்தேனே
நல் மீட்பர் என் பாவம் நீக்கி சுத்திகரிக்க
மரித்தாா் நான் ஓடி வந்தேனே

ஓடி வந்தேன் என் நேசரண்டையே
பாவம் தீர்க்கும் ஊற்றில்லண்டையே
போக்கினார் என் பாவக்கறையை
அளித்தார் சமாதானத்தையே

அளித்தார் சமாதானத்தையே
அளிப்பார் சமாதானத்தையே

சிலுவை அன்பை உணராயோ | Siluvai Anbai Unaraayo | Kirubavathi Daniel, Arul , Andrew, Suresh, Sam, Daniel | Immanuel Thyakeswaran | Jacintha Jayaseelan

சிலுவை அன்பை உணராயோ | Siluvai Anbai Unaraayo | Sandra Johnson | Jacintha Jayaseelan

சிலுவை அன்பை உணராயோ | Siluvai Anbai Unaraayo | Angel Grace / AFT Church (Apostolic Fellowship Tabernacle Church), Purasawalkam, Chennai, Tamil Nadu, India | Jacintha Jayaseelan

சிலுவை அன்பை உணராயோ | Siluvai Anbai Unaraayo | F. Jabez Paul | Jacintha Jayaseelan

சிலுவை அன்பை உணராயோ | Siluvai Anbai Unaraayo | Ettamadai CSI Church, Ettamadai, Kanyakumari, Tamil Nadu, India | Jacintha Jayaseelan

Don`t copy text!