irangum

மனமிரங்கும் தெய்வம் இயேசு / Manamirangum Deivam Yesu / Manam Irangum Deivam Yesu

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

யெகோவா ரஃப்பா இன்றும் வாழ்கிறார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

1
பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் மாமி
கரத்தைப் பிடித்து தூக்கினார்
பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் மாமி
கரத்தைப் பிடித்து தூக்கினார்

காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று அவள்
கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று அவள்
கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள்

யெகோவா ரஃப்பா இன்றும் வாழ்கிறார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

2
குஷ்டரோகியைக் கண்டார் இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
குஷ்டரோகியைக் கண்டார் இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்

சித்தமுண்டு சுத்தமாகு என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்
சித்தமுண்டு சுத்தமாகு என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்

யெகோவா ரஃப்பா இன்றும் வாழ்கிறார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

3
நிமிர முடியாத கூனி அன்று
இயேசு அவளைக் கண்டார்
நிமிர முடியாத கூனி அன்று
இயேசு அவளைக் கண்டார்

கைகள் அவள் மேலே வைத்தார் உடன்
நிமிர்ந்து துதிக்கச் வைத்தார்
கைகள் அவள் மேலே வைத்தார் உடன்
நிமிர்ந்து துதிக்கச் வைத்தார்

யெகோவா ரஃப்பா இன்றும் வாழ்கிறார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

4
பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்

பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
இயேசு பின்னே நடந்தான்
பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
இயேசு பின்னே நடந்தான்

யெகோவா ரஃப்பா இன்றும் வாழ்கிறார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

5
கதறும் பேதுருவைக் கண்டு இயேசு
கரங்கள் நீட்டிப் பிடித்தார்
கதறும் பேதுருவைக் கண்டு இயேசு
கரங்கள் நீட்டிப் பிடித்தார்

படகில் ஏறச் செய்து அவர்
கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார்
படகில் ஏறச் செய்து அவர்
கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார்

யெகோவா ரஃப்பா இன்றும் வாழ்கிறார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

Don`t copy text!