ethai

எதை நினைத்தும் / Edhai Ninaiththum / Ethai Ninaithum

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

எதை நினைத்தும் நீ கலங்காதே மகளே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

1
இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார்
இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார்

இனியும் உதவி செய்வார்

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

2
சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார்
சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார்

பூரண சுகம் தருவார்

எதை நினைத்தும் நீ கலங்காதே மகளே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

3
புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை
புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை

உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

4
பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை
பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை

அன்பிலே பயமில்லை

எதை நினைத்தும் நீ கலங்காதே மகளே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

5
கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்

உனது விருப்பம் செய்வார்

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

6
வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்

உன் சார்பில் செயலாற்றுவார்

எதை நினைத்தும் நீ கலங்காதே மகளே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

7
வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்
எதையும் செய்திடுவாய்
வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்
எதையும் செய்திடுவாய்

எதையும் செய்திடுவாய்

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

எதை நினைத்தும் / Edhai Ninaiththum / Ethai Ninaithum | S J Berchmans

எதை நினைத்தும் / Edhai Ninaiththum / Ethai Ninaithum | T Edward Daniel / CSI St. Andrew’s Church in Kundankulam, Tirunelveli, Tamil Nadu, India | SJ Berchmans

Don`t copy text!