ellame

எல்லாமே நீர் தான் ஐயா | Ellame Neerthaanaiyaa / Ellame Neerthanaiya

எல்லாமே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா

எனக்கு
எல்லாமே நீர் தான் ஐயா

பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்

யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா

எல்லாமே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா
எனக்கு
எல்லாமே நீர் தான் ஐயா

1
கரை காணா படகை போல
தனியாய் தவிக்கின்றேன் நான்
கரம் பிடிப்பவர் ஒருவருமில்லை
செல்லவோ வழியுமில்லை

கரை காணா படகை போல
தனியாய் தவிக்கின்றேன் நான்
கரம் பிடிப்பவர் ஒருவருமில்லை
செல்லவோ வழியுமில்லை

உம்மை மாத்திரமே நம்புகிறேன்
உம்மை மாத்திரமே நம்புகிறேன்

நினைப்பவர் ஒருவருமில்லை
நினைத்தருளும் ஐயா
நினைப்பவர் ஒருவருமில்லை
நினைத்தருளும் ஐயா

எல்லாமே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா
எனக்கு
எல்லாமே நீர் தான் ஐயா

2
காற்றும் மழையும் இல்லை என்றாலும்
வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
என் நிலைகள் நிச்சயம் மாறும்
ஒரே வார்த்தை சொன்னால் போதும்

காற்றும் மழையும் இல்லை என்றாலும்
வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே
என் நிலைகள் நிச்சயம் மாறும்
ஒரே வார்த்தை சொன்னால் போதும்

உம்மை மாத்திரமே
சார்ந்து உள்ளேன்
உம்மை மாத்திரமே
சார்ந்து உள்ளேன்

துணை நின்று என் கரம் பிடிக்க
நினைத்தருளும் ஐயா
துணை நின்று என் கரம் பிடிக்க
நினைத்தருளும் ஐயா

எல்லாமே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா

எல்லாமே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா
எனக்கு
எல்லாமே நீர் தான் ஐயா

பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்

யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா

எல்லாமே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா
எனக்கு
எல்லாமே நீர் தான் ஐயா

எல்லாமே நீர் தான் ஐயா | Ellame Neerthaanaiyaa / Ellame Neerthanaiya | David Vijayakanth, Jacinth David / Door of Deliverance Ministries, Mudichur, Chennai

Don`t copy text!