deiveega

தெய்வீக கூடாரமே / Deiveega Koodarame / Theiveeha Koodaaramae

தெய்வீகக் கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

தெய்வீகக் கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1
கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே

உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா
உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

2
ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனி போல
ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனி போல

வெண்மையாவோம் ஐயா
உம்திரு வார்த்தையினால்
வெண்மையாவோம் ஐயா
உம்திரு வார்த்தையினால்

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

3
அப்பா உன் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
அப்பா உன் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா

எப்போதும் உம் திருப்பாதம் அமாந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்
எப்போதும் உம் திருப்பாதம் அமாந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

4
உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்

ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

5
தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்

எந்தாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்
எந்தாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

6
ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா

மகா பரிசுத்த கூடரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்
மகா பரிசுத்த கூடரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

தெய்வீகக் கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

தெய்வீகக் கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

Don`t copy text!