deivamae

மனதுருகும் தெய்வமே / Manadhurugum Deivamae / Manathurugum Deivame / Manathurukum Theyvamae

மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்

உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை

உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை

அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

1
மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர்

மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா
துக்கங்களை சுமந்து கொண்டீர்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை

அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

2
எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா

எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா ஐயா
உம்மேலே விழுந்ததையா

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை

அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

3
சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர்

சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா
சிலுவையிலே வெற்றி சிறந்தீர்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை

உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை

அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

4
எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம்

எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் உந்தன்
தழும்புகளால் சுகமானோம்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை

அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

5
தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர்

தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா
தினம் தினம் அற்புதம் செய்தீர்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை

அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

மனதுருகும் தெய்வமே / Manadhurugum Deivamae / Manathurugum Deivame / Manathurukum Theyvamae | SJ Berchmans

மனதுருகும் தெய்வமே / Manadhurugum Deivamae / Manathurugum Deivame / Manathurukum Theyvamae | Reena Daniel, D. Daniel Moses Robert / City of Praise Global Church, Madurai, Tamil Nadu, India | SJ Berchmans

Don`t copy text!