caleb

மன்னித்து மறந்து விட்டார் / Mannithu Maranthu Vittaar / Mannithu Marandhu Vittaar / Manniththu Maranthu Vittaar / Manniththu Marandhu Vittaar

மன்னித்து மறந்து விட்டார்
நாம் செய்த பாவமெல்லாம்
வென்று முடித்து விட்டார்
நம் சாப ரோகமெல்லாம்

சேற்றில் விழுந்த மனிதரை தூக்க
மன்னவன் மனுவாய் உருவெடுத்தார்
மரணத்தை வென்று மூன்றே நாளில்
மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார்

சேற்றில் விழுந்த மனிதரை தூக்க
மன்னவன் மனுவாய் உருவெடுத்தார்
மரணத்தை வென்று மூன்றே நாளில்
மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார்

1
மந்தையை விட்டு விலகியதால்
முட்களுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்
மந்தையை விட்டு விலகியதால்
முட்களுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்

இழந்து போனதை தேடி மீட்கவே
மனுஷகுமாரன் மண்ணிலுதித்தார்
இழந்து போனதை தேடி மீட்கவே
மனுஷகுமாரன் மண்ணிலுதித்தார்

மன்னித்து மறந்து விட்டார்
நாம் செய்த பாவமெல்லாம்
வென்று முடித்து விட்டார்
நம் சாப ரோகமெல்லாம்

2
பாவிகளாய் நாம் இருக்கையிலே
கிறிஸ்து நமக்காய் மரித்ததினால்
பாவிகளாய் நாம் இருக்கையிலே
கிறிஸ்து நமக்காய் மரித்ததினால்

இரத்தத்தினாலே மீட்கப் பட்டோமே
நீதிமானாக மாறிவிட்டோமே
இரத்தத்தினாலே மீட்கப் பட்டோமே
நீதிமானாக மாறிவிட்டோமே

மன்னித்து மறந்து விட்டார்
நாம் செய்த பாவமெல்லாம்
வென்று முடித்து விட்டார்
நம் சாப ரோகமெல்லாம்

சேற்றில் விழுந்த மனிதரை தூக்க
மன்னவன் மனுவாய் உருவெடுத்தார்
மரணத்தை வென்று மூன்றே நாளில்
மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார்

சேற்றில் விழுந்த மனிதரை தூக்க
மன்னவன் மனுவாய் உருவெடுத்தார்
மரணத்தை வென்று மூன்றே நாளில்
மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார்

மன்னித்து மறந்து விட்டார் / Mannithu Maranthu Vittaar / Mannithu Marandhu Vittaar / Manniththu Maranthu Vittaar / Manniththu Marandhu Vittaar | Caleb Keerthishwaran

Don`t copy text!